Street Interview | "சீர்கெட்டு கெடக்கு" - அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் - புலம்பும் மக்கள்
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்கிறதா? தூய்மைப் பணிகள் முறையாக நடக்கிறதா?
அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்கிறதா.. அன்றாடம் பராமரிப்பு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...