Railways | முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறும் வடமாநிலத்தவர்கள் | நாகர்கோவில் மக்கள் கருத்து
முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறும் வடமாநிலத்தவர்கள் - தீர்வு என்ன?
முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் வடமாநிலத்தவர்கள் பற்றியும், இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், எமது செய்தியாளர் பிரசாத், நாகர்கோவில் பகுதி மக்களிடம் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...