முதல்வர் திறந்து வைக்கும் நகர்புற நலவாழ்வு மையங்கள்

Update: 2023-06-06 02:29 GMT

தமிழகத்தில் 500 நகர்புற நலவாழ்வு மையங்கள் இன்று திறக்கப்படுகிறது. இதனை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். புதிதாத திறக்கப்பட உள்ள நகர்புற நலவாழ்வு மையங்களில் 12வகையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள், 63 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். 171 அத்தியாவசிய மருந்து வகைகள் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்