இரவில் தகவல் கொடுத்து விட்டு காலையில் ஜேசிபிகளுடன் வந்த அதிகாரிகள்..அலறியடித்து சாலைக்கு வந்த மக்கள்

Update: 2022-12-20 03:46 GMT

திருப்பத்தூரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்