தேசிய கொடியால் பைக்கை சுத்தம் செய்த நபர்..அதிரடி காட்டிய போலீசார்

Update: 2022-09-08 14:33 GMT

52 வயது முதியவர் தனது ஸ்கூட்டரை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தியதாகக் கூறி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவில் ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைக் கொண்டு சுத்தம் செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றன...

இதையருத்து அந்த நபர் மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 2ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தேசிய கொடி மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்