"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

Update: 2022-10-31 08:36 GMT

"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் திருமாவ‌ளவன், வட மாநிலங்களில் இருந்து ஆட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்