சூரிய கிரகணம்..திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

Update: 2022-10-25 06:26 GMT

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், கிரகணம் நடைபெறும் நாளில் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது எனவும், பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்