வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்... தமிழகம் வந்த பீகார் அரசின் சிறப்பு குழு

Update: 2023-03-04 14:19 GMT

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய விவகாரம்/பீகாரில் இருந்து 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை வருகை/பீகார் அரசு அதிகாரிகள் குழு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்