அன்பு கணவனின் கண்முன்னே மனைவி துடிக்க துடிக்க படுகொலை - திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்
திண்டுக்கல் அருகே, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திண்டுக்கல் அருகே, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது