மருது சகோதரர்கள் நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

Update: 2022-10-24 11:04 GMT

மருது சகோதரர்களின் 221ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24ம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்