பவோ நுர்மி 2023 தடகள தொடர்.. இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகல்

Update: 2023-06-11 15:14 GMT

பின்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச தடகள தொடரில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார். வருகிற 13ம் தேதி பின்லாந்தில் பவோ நுர்மி தடகள தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக நீரஜ் சோப்ரா அறிவித்து உள்ளார். தொடரில் இருந்து நீரஜ் சோப்ரா விலகியதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்