திருப்பணி என்ற பெயரில், கோயிலையே அகற்றியுள்ளனர் - பரபரப்பை கிளப்பிய பொன்.மாணிக்கவேல்

Update: 2022-12-15 10:07 GMT

திருப்பணி என்ற பெயரில், கோயிலையே அகற்றியுள்ளனர் - பரபரப்பை கிளப்பிய பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பழமையான பெருமாள் சிலை மாயம் என புகார்

பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் பொன்.மாணிக்கவேல் பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்