காதலை காரணம் காட்டி சிறுமி பலாத்காரம் - சீரழித்த அக்கா கணவர்

Update: 2023-04-27 06:44 GMT

திருப்பூர் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அக்காவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசை வார்த்தைகள் கூறி, தன்னை பயன்படுத்திவிட்டு, தற்போது திருமணம் செய்ய சிறுமியின் காதலன் மறுப்பதாகவும், தனது காதல் விவகாரத்தை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி, அக்காவின் கணவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்