போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி - எஸ்ஐ-யின் ஆசை காதலி அதிரடி கைது | karaikkal

Update: 2023-03-15 09:51 GMT

காரைக்காலில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த விவகாரம்.

தலைமறைவாக இருந்த உதவி ஆய்வாளரின் காதலி புவனேஸ்வரி கைது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வைத்து புவனேஸ்வரியை கைது செய்த காரைக்கால் போலீசார்.

வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்காக தனியார் விடுதியில் தங்கியிருந்த போது கைது..

மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்