#BREAKING: கனமழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Update: 2022-11-10 16:23 GMT

கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உட்பட 10 மாவட்டங்களுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்