"இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா.. கே.சி.ஆர்-தான் தாலிபன்" - ஒய்.எஸ்.ஷர்மிளா விமர்சனம்

Update: 2023-02-20 04:25 GMT
  • தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர‌ ராவ் தாலிபனைப் போல் செயல்படுவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா விமர்சித்துள்ளார்.
  • அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
  • இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இல்லை என்ற அவர், கேசிஆரின் வைத்த‌தே சட்டமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.
  • இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தானாக தெலங்கானா மாநிலம் இருப்பதாகவும், சந்திரசேகர ராவ் தாலிபன் போன்று செயல்படுவதாகவும் ஷர்மிளா குற்றம் சாட்டினார்
Tags:    

மேலும் செய்திகள்