மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பம்... மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக..?
மாகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும், முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார்.
மாகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும், முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார்.