திருப்பதியில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிராசாதம் பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2022-12-20 11:19 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்..வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிராசாதம் மற்றும் தீர்த்தங்களை பெற்றுக் கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்