ஜப்பான் ரசிகையை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த நடிகர் கார்த்தி

Update: 2023-05-03 04:50 GMT

சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்த ஜப்பான் ரசிகையை நேரில் அழைத்து உணவு பரிமாறி நடிகர் கார்த்தி மகிழ்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து தெருமி ககுபரி என்பவர் சென்னைக்கு வந்துள்ளார். இதனை அறிந்த கார்த்தி,  வரவழைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்