கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலி..தனியார் காப்பகத்திற்கு சீல்

Update: 2022-10-07 07:56 GMT

உணவு நஞ்சு காரணமாக 3 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் காப்பகத்திற்கு சீல் வைப்பு.

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பிலும் சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்குவார்- அமைச்சர் கீதாஜீவன்.

Tags:    

மேலும் செய்திகள்