19 குழந்தைகள், 2 ஆசிரியர்களை கொன்ற 18 வயது இளைஞர்...ஓராண்டு நிறைவு - அஞ்சலி செலுத்திய உறவினர்கள்

Update: 2023-05-25 09:03 GMT

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், டெக்ஸாஸில் அமைந்துள்ள ராப் என்ற பள்ளியில் நுழைந்த 18 வயது இளைஞர் சல்வடார் ரமோஸ், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உயிரிழந்தவர்களை நினைவு கூரும் விதமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்