#BREAKING || கிணறு வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்து.. 3ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-02-16 05:45 GMT
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
  • புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்ட வெடி வைத்து கற்களை உடைக்க முயன்ற போது விபத்து
  • ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி- மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழப்பு
  • படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
  • சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலங்குளம் போலீசார் விசாரணை 
Tags:    

மேலும் செய்திகள்