#BREAKING || நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

Update: 2023-03-17 05:41 GMT
  • இலங்கை சிறையில் இருந்து நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
  • இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு
  • இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவித்து உத்தரவு
  • இந்திய துணை தூதரக அதிகாரி உதவியுடன் ஓரிரு தினங்களில் நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு
  • கடந்த 11ஆம் தேதி எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Tags:    

மேலும் செய்திகள்