(02/09/2021) ஆயுத எழுத்து : கொடநாடு வழக்கில் தனிப்படை : யாருக்கு நெருக்கடி ?

சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்மணி, வழக்கறிஞர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்பி //பி.டி. அரசகுமார், திமுக // கலை, அரசியல் விமர்சகர்

Update: 2021-09-02 16:51 GMT
கொடநாடு வழக்கில் அடுத்த திருப்பம்

விசாரிக்க தனிப்படை அமைத்த காவல்துறை

தனி கவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிட்ட எஸ்.பி

கோத்தகிரி நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு  

"ஆதாரமிருந்தால் யாரையும் விசாரிப்போம்"

"உண்மை வெளிவர தொடர் விசாரணை"

அரசு வக்கீல் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி  

கொடநாடு வழக்கில் தனிப்படை = யாருக்கு நெருக்கடி ?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை