சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்

தென் அமெரிக்கா நாடான சிலியில் தேனீக்களுடன் அதன் வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-04 10:58 GMT
தென் அமெரிக்கா நாடான சிலியில் தேனீக்களுடன் அதன் வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலியில் வறட்சி நிலவி வருவதால் தேனீ வளர்ப்பு குறைந்து, தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சான்டியாகோவில் உள்ள அதிபர் மாளிகை முன்பாக, தேனீக்களுடன் வந்த அதன் வளர்ப்பாளர்கள், தேன் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்