சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி

சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி

Update: 2021-07-25 06:36 GMT
சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி  

சீனாவில் கனமழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சின்க்சியாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் நபர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். சீனாவில் ஹெனான் மகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழந்தாகவும், இதுவரையில் 5 பேர் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்