ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்
ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்
ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்
பெல்ஜியத்தில் கரடிகள் உற்சாகமாக குளித்து மகிழும் காட்சி காண்போரை கவர்ந்துள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் பனிபிரதேசத்தில் வாழும் கரடிகள் பல மாதம் தூக்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், தற்போது வசந்த காலம் தொடங்கியதை யொட்டி, நான்கு மாத ஓய்விற்கு பிறகு கரடிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவந்தன. அப்போது அவை ஒன்றுடன் ஒன்று உற்சாகமாக விளையாடி