இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும்" - வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-13 22:10 GMT
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதா இல்லையா என எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்