"மீனவ பிரச்சினைக்கு என்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது" - ராஜபக்சே

இந்தியா- இலங்கை மீனவ பிரச்சினைக்கு தன்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-27 09:24 GMT
இந்தியா- இலங்கை மீனவ பிரச்சினைக்கு தன்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசால் தீர்வு காண முடியவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்