"மண்டேலா பயணித்த பாதையில் அனைவரும் பயணிப்போம்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன

நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் அனைவரும் பயணிப்போம் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

Update: 2018-09-24 23:18 GMT
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசிய அவர், மனித நேயத்துடன் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு நெல்சன் மண்டேலா உலகிற்கே உதாரணாக திகழ்ந்தார் என்று தெரிவித்தார்.
மண்டேலா சென்ற பாதையில் இந்த உலகம் செல்லவில்லை என்பதாலேயே அந்த பயணத்தை நிவனைவூட்ட  வேண்டியுள்ளது எனவும் கூறினார்.நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் அனைவரும் பயணிப்போம் என்றும் அதிகாரம் மீது பற்றுகொண்டிராத தலைமை பண்புக்கு அவர் மிகச்சிறந்த உதாரணம் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்