#Justin|| ECR-ல் நடந்த அதிபங்கரம்.. வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர்

Update: 2024-04-23 06:08 GMT
  • நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்
  • கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்
  • கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது
  • விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார்
  • வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்
  • தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர்
Tags:    

மேலும் செய்திகள்