களைகட்டும் நவராத்திரி திருவிழா - கொலு பொம்மை போல் மாறிய சிறுமிகள்

Update: 2023-10-22 06:10 GMT

சென்னை பெரம்பூரில் சிறுமிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மெய்நிகர் கொலு பலரது கவனத்தையும் ஈர்த்தது. நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெரம்பூர் சரஸ்வதி கலா கேந்திரா நாட்டிய பள்ளி சார்பில், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கொலு அமைப்பில் காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்