நாளை! - ஜான் பாண்டியன் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-02-09 15:30 GMT

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நாளை சென்னையில் நடைபெறும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.Tomorrow! - Important information by John Bandian

Tags:    

மேலும் செய்திகள்