ஊருக்குள் வந்த "மக்னா" யானை - கண்ணை மறைத்த கோர பசி - சாப்பிடும் அழகை ரசித்த மக்கள்

Update: 2024-04-24 08:03 GMT

நீலகிரியில் ஊருக்குள் புகுந்த மக்னா காட்டு யானை பசியில் மரத்தில் இருந்த பலாப்பழத்தை உண்டது... பந்தலூர் காப்பி காடு பகுதிக்குள் ஒரு வார காலமாக காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இருந்து வந்த மக்னா வகை காட்டு யானை ஒன்று, வீட்டின் அருகே இருந்த மரத்திலிருந்து பலாப்பழத்தைத் தனது தும்பிக்கையால் பறித்து உண்டது... யானையின் பசி அதன் கண்களில் தெரிந்த நிலையில், அதைக் கண்டு பரிதாபம் கொண்ட கிராம மக்கள் அதைத் தொந்தரவு செய்யாமல் யானை பலாப்பழம் சாப்பிடும் அழகைக் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்