தந்தி டிவி செய்தி எதிரொலி - இரவோடு இரவாக அகற்றப்பட்ட கல்வெட்டு

Update: 2023-10-23 15:11 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் போடாத சாலைக்கு வைக்கப்பட்ட கல்வெட்டு, தந்தி டிவி செய்தி எதிரொலியால் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மல்லல் கிராமத்தில் 11 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் சாலை போடப்பட்டதாக கல்வெட்டு வைக்கப்பட்டது. போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்தனர். இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, இரவோடு இரவாக கல்வெட்டு அகற்றப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்