"நடராஜர் கோயில் விழாவுக்கு காவல் துறை.."தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை | Tamilnadu

Update: 2023-12-27 02:13 GMT

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது பொய்யான புகார் அளித்த சம்பவமும், கோவிலில் நடைபெற்ற சம்பவமும் தீட்சிதர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியுள்ளார். கோயிலில் புதன்கிழமை நடைபெறும் தரிசன விழாவின்போதும், அதற்கு மறுநாளும் சுமூகமான முறையில் உற்சவம் நடத்துவதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்