பாதை இல்லாமல் தவிக்கும் மக்கள் - இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோ

Update: 2023-11-15 13:29 GMT

மதுரை சந்தையூரில் மயானத்திற்கு செல்ல வழி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் அவதியுறுகின்றனர். முழங்கால் அளவு தண்ணீரில் பிணத்தை சுமந்தபடி கண்மாயை கடந்து சென்று இறுதி சடங்கு செய்தனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முதல்வரை டேக் செய்து ஊர்மக்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். சுடுகாட்டிற்கு தனி பாதை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்