"மத்திய அரசு பாகுபாடு பார்க்கிறது"ஆவேசமாக பேசிய அமைச்சர் உதயநிதி | Udhayanidhi Stalin..Chennai Flood

Update: 2023-12-13 02:06 GMT

மற்ற மாநிலங்களுக்கு கேட்காமல் கொடுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறது என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்நிவாரண பொருட்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்