தேர்தலுக்கு பின்னும் அதிரடி சோதனை .. எல்லைகளில் கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் பறக்கும்படை

Update: 2024-04-21 12:37 GMT

தேர்தல் முடிந்தும் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்