சட்டப் போராட்டத்தில் வெற்றி.. முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன போராட்டக் குழுவினர்

Update: 2024-03-02 11:01 GMT

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். முகாம் அலுவலகத்தில் முதல்வரை நேரில் சந்துத்து அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்... இந்த சந்திப்பின்போது எம்.பி கனிமொழி, கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஆகியோரும் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்