சென்னையில் லாக்-அப்பில் நடந்த பயங்கரம் - நொடிப்பொழுதில் காவலர்கள் செய்த செயல்

Update: 2024-04-23 10:31 GMT

சென்னை திருவொற்றியூரில், வீடு புகுந்து கொள்ளைடியக்க வந்து சிக்கிய இளைஞர், போலீசாரின் விசாரணையின்போது, பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியப்ப கிராமணி பகுதியில் வீட்டில் நுழைந்து திருட முயன்ற மர்மநபரை, வீட்டின் உரிமையாளர் காஞ்சனா என்பவர் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார். போலீசார் அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அதே பகுதி சேர்ந்த லோகநாதன் என தெரியவந்தது. விசாரணையின்போது, மறைத்து வைத்திருந்த பிளேடால் , கழுத்து மற்றும் மார்பில் அறுத்து தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்