காய்கறி, மலர் சந்தைகளில் கூடும் மக்கள் - அபராதம் விதித்து அறிவுறுத்தும் போலீசார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி, இருசக்கர வாகனங்களில் சுற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-28 11:28 GMT
காய்கறி, மலர் சந்தைகளில் கூடும் மக்கள் - அபராதம் விதித்து அறிவுறுத்தும் போலீசார் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில்  ஊரடங்கு உத்தரவை மீறி, இருசக்கர வாகனங்களில் சுற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மலர் சந்தை, காய்கறி சந்தை செல்லும் வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக காலையில் ஒரே இடத்தில் கூடுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவை அணி வலியுறுத்தி, தனித்திருக்க வலியுறுத்துவதை பொதுமக்கள் கேள்விக்குறியாக்கி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்