தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு

Update: 2021-05-12 20:11 GMT
தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 30 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 14 லட்சத்து, 68 ஆயிரத்து 864ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 19 ஆயிரத்து 508 பேர் குணமடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்