கொரோனாவில் இருந்து மீண்ட துப்புரவு ஆய்வாளர்கள் - கைதட்டி உற்சாகமாக வரவேற்ற ஊழியர்கள்

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-07-06 11:10 GMT
கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணிகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி ஊழியர்கள் கை தட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்