கொரோனா பாதித்தவரை அழைத்து செல்ல தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்

நெல்லை, பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த நபரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2020-06-12 05:24 GMT
நெல்லை, பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த நபரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நெல்லை சந்திப்பில் சலூன்  கடையில் வேலை பார்த்த சுத்தமல்லிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சுமார் 6 மணிநேரத்திற்கு  பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த நபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்