144 தடை உத்தரவு எதிரொலி - காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம்
144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.;
144 தடை உத்தரவை தொடர்ந்து,சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, மளிகை கடைகள் இயங்கும் என அறிவித்து இருந்தபோதிலும், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.