புதுக்கோட்டை மீனவர்கள் மூவர் சிறைபிடிப்பு - எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டையை சேர்ந்த 3 மீனவர்களையும், அவர்களது ஒரு படகையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.;

Update: 2020-02-15 20:13 GMT
இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டையை சேர்ந்த 3 மீனவர்களையும், அவர்களது ஒரு படகையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன்த்துறை கடற்படை முகாமில் வைத்து, அவர்கள் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை கைதுசெய்த சிறிதுநேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்