"ரஜினி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்" : திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம்
பெரியாரை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியவரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பெரியாரை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியவரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.