"தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு"

தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார்.

Update: 2019-11-06 19:16 GMT
தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற  விருதுநகர் மாவட்டத்தை  சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி  மனு அளித்துள்ளார். சுந்தர நாச்சியார் புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து. கடந்த 2018 ஜூன் மாதம் பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் கபடி போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். தற்போது வறுமையில் வாடி வரும் இசக்கி முத்து, தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்