கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி

கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-06 03:08 GMT
கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்